திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு
அமெரிக்காவில் 16 முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் பதாகைகள் மற்றும் பாஜக கொடிகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். அமெரிக்காவின்
மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். நாடு முழுவதும்
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் முகமது அப்துல் அர்ஃபத் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.53, 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாத
சசிகலாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் தேர்தல் பரப்புரை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசனத்திற்கான கட்டணச் சீட்டு முன்பதிவு இன்று துவங்கியது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால்
மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி வெளியிட்டுள்ள பதிவு பேசு
பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில்
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் 48 மக்களவைத்
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படத்தில் நடிகர்கள் மோகன், விஜய் சேதுபதி ஆகியோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோனியின் 82 வயதான தீவிர ரசிகையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் போட்டி சென்னை
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
load more