முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் ஜகாத் தொடர்பான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். ஆயினும்
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மத்திய இந்தியாவில் உள்ள குவாலியர் கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் முதன்முறையாக 'பூஜ்ஜியம்' குறித்த அடையாளம் பதிவானதற்கான ஆதாரம் உள்ளது. இந்தியர்கள்
கடந்த சில ஆண்டுகளில் இந்துத்துவக் கட்சிகளின் கருத்துக்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இப்போது
சூரிய கிரகணத்தை பார்க்க பல லட்சம் பேர் தயாராகி வருகிறார்கள். இந்த சூரிய கிரகணம் எப்படி நிகழும்? எங்கே, எப்போது பார்க்க முடியும்? சூரிய கிரகணம்,
ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைகளுக்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் அங்கிருந்த மக்களுக்கு என்ன ஆனது? பிபிசி கள ஆய்வு. கடந்த 30 ஆண்டுகளில்
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன் மியான்மர் இராணுவம் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தது. இதனை ஐ. நா ‘இனச் சுத்திகரிப்பு’ என்று
வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் தென்படத் தொடங்கியுள்ளது. மெக்சிகோவில் தொடங்கியுள்ள முழு சூரிய
முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பல கோடி மக்கள் நேற்று (திங்கள், ஏப்ரல் 8 – இந்தியாவில் இரவாக இருந்தபோது)
இந்த சூரிய கிரகணம் குறித்து உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன, இந்தியாவில் எத்தகைய ஆராய்ச்சி செய்யப்பட்டது, சூரிய கிரகணம் குறித்த
‘சீ ஆஃப் ஸ்டார்ஸ்’ அல்லது 'நட்சத்திரங்களின் கடல்' (Sea of stars), மாலத்தீவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கடலில் விண்மீன்கள் மிதப்பது போன்ற
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த தேர்தலில், வாக்குச் சீட்டு மூலம்
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது
load more