காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி மகாராஷ்டிரா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஒன்றிய குழு உறுப்பினர் பாப்பாத்தி ராஜமாணிக்கம், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து வந்தார்.
பரமக்குடி அருகே கருணாஸ் காரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்தனர். கருணாஸின் காரின் பின்புறத்தில் இருந்த அனைத்து பொருளையும் அலசி
இரட்டை இலை சின்னம் தான் ஓபிஎஸ்க்கு வாழ்வு, அடையாளம், முகவரியை கொடுத்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் ஜெயிலுக்கு போகும்போது பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்ட மூன்று புத்தகம்
நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் மறைந்துள்ள ஒரு பரந்த நீர் தேக்கத்தை கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லி அணியின் தோல்விக்கு பிறகு ஷாருக் கான் ரிஷப் பண்டைக் கட்டிப்பிடித்து அன்பு முத்தம் கொடுத்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.. 2024 ஐபிஎல்லின் 16 வது
“நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது, நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி! ஒவ்வொருவர்
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என மதுரை மக்களவை தொகுதி அதிமுக
கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். இந்தியன் பிரீமியர் லீக்கில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21,000
ஐபிஎல் 2024 சீசனுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து கோப்பைகளை வென்று
இன்றைய காலகட்டத்தில் வாங்கும் சம்பளம் செலவுக்கு போகாமல் இருப்பதால் மக்கள் பலரும் கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால்
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை
load more