இந்தியாவில் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தொழிலாளர்களுக்காக e-shram என்ற இணையதளத்தை
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை
தமிழ்நாட்டைப் போலவே கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ‘X’ தளத்தில்
இரண்டாம் உலகப் போரின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரர் சுபேதார் தன்சேயா தனது 102வது வயதில் காலமானார். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சில
இந்தியாவின் அஞ்சல் அலுவலகம் மூலம் மக்களுக்கு பயன்பெறும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதம் வரும்
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (ஏப்ரல் 1) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
ஆந்திராவின் விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அருகே உள்ள கடற்கரையில் மீனவர்களின் வலையில் திங்கள்கிழமை வெவ்வேறு வடிவங்களில் இரண்டு அபூர்வ வகை மீன்கள்
பாஜக உளவியல் போரில் ஈடுபட்டிருப்பதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த தேர்தலை விட பாஜகவால் கூடுதலாக 10-20
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியானது நான்கு பிராந்தியங்களாக உள்ளன. இந்த தொகுதிளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அனைத்து இடங்களுக்கும்
புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) சிறப்பு எஸ்எஸ்ஐ ஆன இவர் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஐந்து
2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பாமக வேட்பாளர் ஜோதி
பாஜகவில் இணைய பேரம் பேசப்பட்டதாக டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தனது நெருங்கிய நண்பரை தொடர்புகொண்டு, பாஜகவில்
கச்சத்தீவை இந்தியா இதுவரை திருப்பிக் கேட்கவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக, தமிழக
பதஞ்சலி விளம்பரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாக தாக்கல்
இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த
load more