2023 இந்திய காசநோய் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் காசநோய் என்பது கி. மு. 1500
பாரத ஸ்டேட் வங்கி, டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை
பிரதமர் நரேந்திர மோடிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்க்கும் இடையே சுவாரசியமான உரையாடல் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல்
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலக மக்களின் பாவங்களை போக்க 40
2024-25 கல்வியாண்டு முதல் தேசிய தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மூலம் முனைவர் பட்டத்துக்கான சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது. 2024-25 கல்வி
அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி என திமுக எம். பி. கனிமொழி விமர்சித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை
தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகினர். தென்னாப்பிரிக்காவில் நேற்று (மார்ச்.28) பேருந்து பள்ளத்தாக்கில்
மாற்றுத்திறனாளி ஒருவரின் பங்கி ஜம்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பங்கி ஜம்பிங் ஒரு சாகச விளையாட்டு, அதைச் செய்ய தைரியம் தேவை.
மோடி ஆட்சியில் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக
தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்
பூமி முன்பு இருந்ததை விட சற்று வேகமாகச் சுழல்வதால், கடிகாரங்கள் ஒரு நொடியைத் தவிர்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நீண்டகாலமாக, பூமி
மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தமிழகத்தில் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா அகர்வால் வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி மாநில அரசின்
உத்தரப்பிரதேசத்தில் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 144 தடை
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில்
load more