கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் கோட்டாவில் சீட் வாங்கியதாக
இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தேர்தல் ஆணையத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
தீவிரவாத குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டது என்ஐஏ. டில்லியை தலைமையிடமாக கொண்டு இது செயல்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆற்றல் அசோக்குமார். தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் இவர்.
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டரும்
தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக வழக்கறிஞர் முரசொலி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம்
திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது வேட்புமனுவை இன்று
தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில்,
இந்தியாக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. வேளாண்த்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இங்கு கடந்த 20-ந்தேதி வேட்பு மனு
அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு இன்று குளித்தலை சட்டமன்ற
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி,புதிய பேருந்துநிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்வு- 2024 தொடர்பாக 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற
அ. தி. மு. க. வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு
இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மருதமலையில் இன்று பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, உடன் இருந்த
load more