செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும்
’சிஎஸ்கேவிடம் சேப்பாக்கத்தில் ஆர்சிபி தோற்பது வழக்கம்தானப்பா’ என்பதுபோல் நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில தோல்வியை பரிசாக வாங்கிட்டது
பெங்களூரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான குடிநீர் தட்டுப்பாடு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை
இதில் அதிமுகவின் கடம்பூர் ஆர் ஜனார்த்தனன் 4 முறை இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சராகவும் கடம்பூர்.ஆர்.
இந்தியாமக்களவைத் தேர்தல் 2024: மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் நிலவும் குழப்பம் - பின்னணி என்ன?மகாராஷ்டிராவில் ஐந்து கட்டங்களாக தேர்தல்
ஆகவே, சர்வாதிகாரத்திற்கு எதிராக நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இதற்காக indiawithkejriwal.com என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவருக்கு உதவிய தேர்தல் அலுவலர் ஜெயசீலன், உறுதிமொழியினை அவர் படித்துக்காட்ட அதை அப்படியே திருப்பிச்சொன்னார் கௌசிக். வேட்பாளர் கௌசிக்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில் வேல்
செய்தியாளர்: ராஜன்தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்தவர் பாலகுமரேசன். இவர் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த
இதனை அடுத்து கடந்த 22 ஆம் தேதி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி
பம்பரம் - முகநூல்அந்த வழக்கானது இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தரப்பில் இது குறித்து தெரிவிக்கையில், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு
காங்கிரசில் இருந்து ஒரு மாத காலத்திற்கு முன்பு அதிமுகவில் இணைந்த வேதாரண்யத்தை சேர்ந்த சுர்ஜித்சங்கர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு
தமிழ்நாடுமக்களவைத் தேர்தல் 2024: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்திண்டுக்கல்லில் நடைபெற்ற வேட்பாளர அறிமுகக்
மூன்று முறை முதல்வராக இருந்த ஒபிஎஸ், இன்று கட்சியின் கறைவேட்டியைகூட கட்ட முடியவில்லை. கட்சிப் பெயரையும் பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன
செய்தியாளர் ந. காதர் உசேன்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 நிமிடம்
load more