கோவை சரவணம்பட்டியில் இன்று நடந்த பா. ஜ. க நிர்வாகிகள் கூட்டத்தில் பா. ஜ. க. மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று பேசினார். நான் வருகிற
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்
திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறங்கியுள்ளார் மாணிக்கம் தாகூர். காங்கிரஸ்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் தோல்வி பயம் வந்துவிட்டது என்றும், மீண்டும் மோடி தான் பிரதமர் என்ற பதற்றத்தில் அவர் ஏதேதோ பேசி வருவதாகவும் பாஜக
டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபடியே, அமைச்சர்
கோலார் தொகுதியை ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பா. ஜனதா விட்டு கொடுத்துள்ளது. கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே மாதம் 7-ந்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என தூத்துக்குடி தொகுதி திமுக
வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு பெருமான் வனாந்தரத்தில்
திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக பாசறை செயலாளர் ப. கருப்பையா தொகுதி வாரியாக
‘சூர்யவம்சம்’ படத்தில் தேவயானியை கலெக்டர் ஆக்கியதை போல் ராதிகாவை எம். பியாக ஆக்குவேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். கோடை வெயிலை விட
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரியில் வசித்து வருபவர் வீரப்பன்
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா
சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கூட்டணியை பிரகாஷ் அம்பேத்கர் கைவிட்டது துரதிருஷ்டவசமானது என்று சிவசேனா எம். பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார் விசிக
“எனது அப்பாவுக்கு தலைக்குனிவு வந்துவிடக் கூடாது என்று அரசியலுக்கு வந்தேன். எனது அப்பாவுக்காகவும், எனது கட்சிக்காரர்களுக்காகவும்
load more