வங்கியில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தை நூதன முறையில் திருடிய வட்டிக்கு விட்ட வங்கி ஊழியர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் ஓடிடியில் தற்போது வெளியாகி உள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய
“இசையில் அரசியலைக் கலக்க வேண்டாம்” என டி. எம். கிருஷ்ணா விவகாரத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரபல கர்நாடக
மயிலம் முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில்
IPL 2024 போட்டியின் இரண்டாவது நாளான இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. 17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று (மார்ச் 22) தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின்
ஐ. பி. எல். போட்டிகளைக் காண வருபவர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற செய்தி தவறாகத் திரிக்கப்பட்டதாகத் தமிழக போக்குவரத்துக்
ஐ. பி. எல். போட்டிகளைக் காண வருபவர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற செய்தி தவறாகத் திரிக்கப்பட்டதாகத் தமிழ்நாடு அரசின் உண்மை
விபத்தில் சிக்கிய இந்திய வீரர் ரிஷப் பந்த் 14 மாதங்களுக்குப் பிறகு இன்று களம் இறங்குகிறார். 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில்
பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பீகார் மாநிலம் சுபால் மாவட்டம், மரிச்சா பகுதியின் அருகே உள்ள கோசி
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்களவை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வபெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என கேட்டு குற்றச்சாடுக்களை அடுக்கியுள்ளார். நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்திய நிலையில்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே
load more