சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் ந. அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்தவர். தந்தை
தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை
2 ஜி வழக்கில் ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என டெல்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். சுமார் 10 ஆண்டுகளாக இந்த வழக்கில்
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர்,
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அறிக்கை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு
கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை
திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை
பொன்முடியின் தண்டனை விதிக்கப்பட்ட ஐகோர்ட் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. எனவே பொன்முடி மீண்டும் எம். எல். ஏ. ஆனார். அதைத்தொடர்ந்து அவரை
பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் இன்று அறிவித்தார்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ,சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல்
load more