அ. தி. மு. க. வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ. தி.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை, 2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள காமராஜ் நகரில் வீட்டில் சமையல் செய்ய விறகு அடுப்பை பற்ற வைத்த போது தீப்பொறி வீட்டின் கூரை
தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தற்போது மாநிலங்களவை எம்வியாக உள்ளார். கடந்த மாதம் தான் அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்பக்கம் டயர் வெடித்ததில் டிரைவர்
தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையம் வசிப்பவர் செந்தில் குமார். இவர் குப்பாண்டியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐகோர்ட் 3 ஆண்டு சிறைத்தண்டனை
திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வேட்பாளர் விரைவில்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதிகள் விவரம் வருமாறு: திருவள்ளூர்(தனி) கடலூர்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ராங்கியம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (35)கூலி தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி
திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின், வைகோ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,
load more