“கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் 39 தொகுதிகளில்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி பகுதி அரசு நிதிஉதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 110 வருடம்
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காவல்துறையும், உளவுத்துறையும்
“வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதை பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்துவந்து கூட பார்க்காதவர்களுக்கு
‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள்
புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மார்ச் 2ல்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 11-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட
எதிர்வரும் மக்களவைத் தேர்தல், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளைத் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில்
முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்புக் குழுவினர் இன்று காலை முதல் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பழனி திருக்கோயில் வியாபாரிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி
போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகளாக பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருந்தது போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு வந்தது. பொதுவாக பள்ளிகளில் படிக்கும்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பா. ம. க. நிறுவனர்
load more