கூட்டணி தொடர்பாக பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல ஐன்னலும் திறந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் பாஜகவில்
பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரத்யேகமாக
கடலூரில் கடையில் புகுந்த அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டு, காப்பு காட்டில் விடப்பட்டது. கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம்
வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்கும்படி இந்திய தேர்தல்
“அதிமுக சுயமாக செயல்படவே எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணியில் இணையவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது வெறும் 29 பைசா மட்டும் தான் எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள்
கூவத்தூர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் செயலாளர் ஏ. வி. ராஜூவுக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரும் 26-ம் தேதி திறந்து வைக்கிறார். முன்னாள் முதலமைச்சர்
“அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்!” என முதலமைச்சர் மு. க.
டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு 5-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அதனை நேரம் கடத்தும் செயல் என விவசாயிகள்
தமிழ்நாடு பட்ஜெட்டில் திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் வார்டுதோறும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம், மாநகராட்சிப் பள்ளியில்
சிவகாசி அருகே ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும்
ஷம்பு எல்லையில் போராடும் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகள் போராட்டம் 9-வது நாளாக நீடிக்கிறது. மத்திய அரசுடனான 4
சமாஜவாதியும் காங்கிரஸும் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.
load more