உயர் பதவியில் இருப்பதால் மரியாதை தானாக வராது, நாம்தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அணி வீரர்கள்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது போல வங்கி சேவைகளை பெறுவதற்கு பான் கார்டு என்பது
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில்
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் தோறும் pf பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்நுட்பம் பாடப்பிரிவில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் (அக பயிற்சி) வழங்கப்பட
SSC ஜிடி கான்ஸ்டபிள் தேர்வுக்கான அட்மிட் கார்டை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கணினி அடிப்படையில் ஆன
அஞ்சாதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் அறியப்பட்ட துணை நடிகர் ஸ்ரீதர் நேற்று இரவு 1.30 மணி அளவில்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக
நிதி மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.4 லட்சம் மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான
மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியின் இபிஎப்ஓ வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் பெருவோரின்
ஜியோ மீண்டும் ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா
இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானைகள் ரயில்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி
load more