மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
பருவம் தவறி பெய்த கனமழையால் மரக்காணம் பகுதியில் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்,
கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில்
மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
நெல்லை மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால், மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களும், 8000 மீனவர்களும்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில்
பெண்களுக்கு இலவச பேருந்து போல ஆண்களுக்கும் இலவச பேருந்து வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கதீட்ரல்
மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவுடன்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பயணம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தியதாக தகவல்
தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேரும், முன்னாள் எம்பி ஒருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி
லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் தங்களது உறவை தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் எனவும், தவறினால் அபராதமும், சிறை
இமாச்சல பிரதேசத்தில் மாயமான, முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 4வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யபட்ட மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் சற்று நேரத்தில்
load more