அரசின் அனைத்து நலத் திட்டங்களும் தங்குதடையின்றி விரைவாக மக்களை சென்றடைய முதல்வர் மு. க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள
கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் புதிய மன்னரின் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் சுல்தான்
புதுக்கோட்டை செம்பியன் சமுதாயகல்லூரி (NIMAR FOUNDATION) சார்பில் புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பயன்பெறும்
அரியலூர் மாவட்ட பள்ளிகளில், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில், வினா, விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு பள்ளிகளில், பத்தாம்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலமாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்படி அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட 14
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி தொடங்கி நடைபெற்றது. ஆவுடையார் கோவில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் ஆலங்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் எஸ். ராஜசேகரன் (82) உடல்
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் பிறந்தவர் பி. வி. அகிலாண்டம் என்ற அகிலன். தமிழுக்காக முதன் முதலில் சித்திரப் பாவை நாவலுக்கு ஞானபீடம் விருதினை
“தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் நாடாளுமன்ற உரை, ‘தேர்தல் உரை’யைப் போன்று இருந்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.
நிதி மோசடி உள்ளிட்ட புகாரில் ஆலங்குடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி
துரோகத்தின் மறுபெயர் எட்டப்பன் அல்ல எடப்பாடி பழனிசாமி தான் என அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ இரத்தினசபாபதி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு
load more