காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை பிஹாருக்குள் நுழைந்தது. இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்ட
புதுக்கோட்டையில் இன்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த
15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். மாநிலங்களவையில் உள்ள 56 இடங்களுக்கு பிப்.27-ல் தேர்தல்
புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் கிளை சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா எம். ஏ. கிராண்டில்
ஜெயங்கொண்டத்தில் லயன்ஸ் சங்கத்தின் வெள்ளி விழா மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பன்னாட்டு லயன்ஸ்
ஜெயங்கொண்டத்தில், பாமக மாணவர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மங்களம் மஹால் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பொன்பேத்தி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் 50,000 மதிப்புள்ள மேசை, சேர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கார் மீது தனியார் சொகுசு
தென்காசி மாவட்டம், சிவகிரியில் தமிழ் சங்கம் தொடக்க விழா பாரத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர் மருத்துவர் செ.
தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ-ஜாக்
கறம்பக்குடி அருகே மழையூரில் பழமைவாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
“1780 , ஜனவரி 29 அன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் Bengal Gazette or Calcutta General Advertiser என்ற ஆங்கில வாரப் பத்திரிக்கையை வெளியிட்டார். இது தான் இந்தியாவின் முதல்
கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என தமிழக சட்டத்துறை
load more