எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா
தென்காசி அருகே கார் – லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம், புளியங்குடியை சேர்ந்த 6 பேர் குற்றாலத்துக்கு
அரியலூர் அருகே ஆத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர்
அரியலூர் பகுதியில், குடியரசு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கல்லங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில்,
தென்காசி மாவட்ட மதிமுக சார்பில் தென்காசியில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம்
திமுக அரசுக்கு தேர்தல் மூலம் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35 வது ஆண்டு பவள விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்
மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், மாலையில் பாஜக ஆதாரவுடன் 9-வது
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 710 பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்
load more