பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்; பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
தொடர் விடுமுறையையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளின் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய
மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் இந்த கட்சி தொடங்கினாறோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். அவருடைய நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும்
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என பா. ம. க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலை
அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.3ம் தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் படப்பிடிப்பை
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தி. மு. க.
முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சர்களாக சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹாவும் இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பார்கள் என தகவல்
சலார் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி டாப் 10 பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில்
12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது
பிகாரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க நிதீஷ் குமார் பிகார் ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார். பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார்
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது. பாராளுமன்ற தேர்தலில் தி. மு. க.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும்
நிதிஷ்குமார் விலகுவார் என்று என்று எங்களுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல்
load more