அசாமில் நீதி பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ சங்கர் தேவ மத வழிபாட்டு
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் லேப்டாப் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி லேப்டாப் பயன்படுத்தும் போது அதிக
இன்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் திரை
இரண்டு வருடங்களாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்று முதல்
தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில்
பிரேசிலில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி சாவ் பாலோ
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த ஏர் ஆம்புலன்ஸ்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்ட போட்டியில் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்
அன்னை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து பல ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்த
நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய சில மசாலா பொருட்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். சமையலறையை வீட்டின் மருந்தகம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் வருடம் பழமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபுரிஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த
ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல்
தஞ்சாவூரில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா நடைபெறுகிறது. இதற்கான
கேரளாவில் பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பல் மற்றும் கல்வித் துறையின் முழு அதிகார அமைப்பு தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதாவது
load more