பிரதமர் நரேந்திர மோடி நாளை (19.01.2024) சென்னை வருகிறார். நேரு விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார்.
எலிகள் தவிர மனிதர்களிலும் 100% தீவிர தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது. கொரோனா
சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இன்று 0 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதையடுத்து அங்கு கடும் குளிர் வாட்டி வதைப்பதால் உதகை மினி காஷ்மீர் போல்
தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கும் உலக நாடுகளின் டாப் 10 பட்டியலில், சுமார் 800 டன் தங்கத்துடன் இந்தியா 9வது இடத்தை பிடித்துள்ளது. தங்கத்தை
உடையார்பாளையம் நகரில் பொங்கல் விழா போட்டிகள் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் நகரில் நடைபெற்ற, பொங்கல் திருவிழா விளையாட்டுப்
விக்கிரவாண்டியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். ரெட்டணை கிராமத்தில் உள்ள தனியார்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, “பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளையும் நாங்கள் வெல்வோம்” என கூறியுள்ளது இந்தியா
“பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத்
ராமேஸ்வரத்திற்கு நாளை பிரதமர் மோடி வர உள்ளதால் ஒரு கூடுதல் காவல் துறை இயக்குனர் மேற்பார்வையில் 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம்
load more