கண்ணே கலைமானே பாடல் வெளியாகி 42 ஆண்டுகள் ஆன நிலையிலும், அனைத்து வயதினராலும் ரசிக்கபட்டு வருகிறது. தமிழ் திரை உலகில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த
ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு, நாக்பூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் 11
பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறை காரணமாக, தாம்பரம் – பெருங்களத்தூர் ஜி. எஸ். டி. சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள்
ஜல்லிக்கட்டு காளைகளின் மீது கொண்ட அதீத அன்பால் தாயாக மாறி காளைகளை பராமரித்து வருகிறார் பெண் ஒருவர். அவர் குறித்து செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் தமிழ்நாடு அரசின் பணிகள் சிறப்பாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில்
மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படத்தின் மீது பார்வையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம்
தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண் எரித்து ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பெற்றோர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட
குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். யுனெஸ்கோவால் உலக
அடுத்த 3 ஆண்டுக்குள் உலகின் 3- வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸின்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியது என பாகிஸ்தான்
பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான அந்தோணி தாசன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சி சென்னையில்
தமிழர் திருநாளான பொங்கல் விழா, தமிழ் மக்களால் விமரிசையாக கொண்டாபடும் விழா நாளை தொடங்க உள்ளது. உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு
மாடல் பெண் திவ்யா பஹுஜாவின் உடலை உயிரிழந்த நிலையில், ஹரியானா தோஹ்னாவில் உள்ள கால்வாயில் போலீசார் மீட்டுள்ளனர். கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று அதிகாலை 4
load more