எனக்கு உடல்நலம் சரியில்லை என சிலர் கூறும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறினார். அயலகத் தமிழர் மாநாட்டில்
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 11 நாள் விரதத்தை துவக்கியுள்ளதாக
அரியலூரில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, வினா விடை தொகுப்பு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
அரியலூரில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இது பற்றி அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி வெளியிட்ட
அரியலூரில் டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆளுநர் மாளிகை வளாகத்தில்
ஏமன் நாட்டில் ஹவுதிகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச
சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், சரணடைவதில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி
புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ரோட்ராக்ட் சங்கம் இணைந்து
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் திமுக நகர செயலாளர் எஸ். அப்பாஸ் தலைமையில் ரோட்டரி கிளப் சங்கத்தில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. தமிழர் திருநாளாம்
இராஜபாளையம் அருகேயுள்ள மவுண்ட் சீயோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பட்டுப்பாவாடை, வேட்டி சட்டை அணிந்து வந்து பொங்கல் பண்டிகையை நேற்று
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல்
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நகர்மன்ற வளாகத்தில் கண் பார்வையற்றோருடன் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.
load more