போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, இன்று மாலை 2.15 மணிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகள் சில பகுதிகளில்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி. எஸ். ராமனை நியமிக்க, ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்ததுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், சென்னை பல்லவன் மத்திய பணிமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நண்பனை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி. எஸ். ராமனை நியமிக்க, ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்ததுள்ளது. அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம்
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற
குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத்
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று (ஜன.10) காலை நிலஅிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம்
கேப்டன் மில்லர் திரைப்படம் தீயாக இருக்கிறது என நடிகரும், இசையமைப்பாளருமான ஜி. வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அருண்
டோக்கன்களை பெற தவறிய அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13 மற்றும் 14-ம் தேதிகளில் அவர்களின் நியாய விலை கடைகளில் 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை
குஜராத் மாநிலத்தில் அதானி குழுமம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யும் என அதன் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார். குஜராத்தின் முதலீட்டாளர் மாநாடு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
load more