“சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது” என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முதலமைச்சர் உள்ளிட்ட 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து கேரளா உயர்நீதிமன்றம்
சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பெண் ஐ. பி. எஸ்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின்
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட மட்டைப்பந்து சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி 1
திருச்சியில் டிஆர்எம் அலுவலக முன்பு ஏஜிஎஸ், எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தின் கோட்ட செயலாளர் வீரகேசவன் தலைமையில் பழைய ஓய்வூதி திட்டத்தை
அரியலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுபற்றி அரியலூர் மாவட்ட காவல்துறை
இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு ( எஸ். ஜி. எப். ஐ) சார்பில் மாநில அளவில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு
தென்காசி மாவட்டம், கொடிகுறிச்சி நல்லமணி கல்லூரியில் நடை பெற்ற உலக சாதனை சிலம்பு போட்டியில் தென்காசியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் சிலம்பு
கறம்பக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த மூன்று மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
load more