மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பந்தக்கால் நடும்விழா அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. புகழ்பெற்ற
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட இதுவே சரியான தருணம் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். உலக
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக படிப்படியாக குறைந்து வருகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில்
இலங்கையில் கொட்டும் மழையில் பொங்கல் கலாச்சார விழா நடைபெற்று வருகிறது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை
பில்கீஸ் பானு வழக்கு கடந்த வந்த பாதை குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம். 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு,
பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11பேரும் 2வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகளிர் உரிமை தொகை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ரேஷன் கடை
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை 3 அமைச்சர்கள் தெரிவித்த நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவை புறக்கணிக்கத்
குன்னூர் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், பள்ளியை சேதப்படுத்திய யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்
பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 2002 குஜராத்
நியூஸ்7 தொடர் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை மலைகிராம மக்கள் கட்டணம் இன்றி அழைத்து செல்லப்படுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி
மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூரி அஞ்சலி செலுத்திவிட்டு பின்பு பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். நடிகரும் தேமுதிக தலைவருமான
தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக மகன் மற்றும் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
load more