நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதுவரை 5 பேரை தாக்கிய சிறுத்தையை பிடிப்பட்டதால்,
தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ரிலையன்ஸ்
தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம், இயற்கை வளம், கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை
ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகள் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய
வங்கதேச பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது. டாக்காவில் உள்ள ஓட்டுச்சாவடியில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ஓட்டுப்பதிவு செய்தார்.
உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை என்று ஷோபிதா துலிபாலா கூறியுள்ளார். நடிகர் நாக சைதன்யாவும், நடிகை
“தொழில்மயமாக்கல் வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயமாக இந்த மாநாடு இருக்கப்போகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில், தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ஊக்கத்தொகை ரூ.1,000 குறித்து திமுக அரசு பேசுவதே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்து ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி தக்க முறையில்
உலகத்திலேயே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார். நாடாளுமன்றத்
இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து
இபிஎஸ் விரைவில் திகார் சிறைக்கு செல்வார் எனப் பேசியது குறித்து சொல்லும் இடத்தில் சொல்வேன் என கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக
தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
load more