இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசியல் பல எச்சரிக்கை
நாடு முழுவதும் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் மக்கள் பெரும்பாலும் UPI செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி டிஜிட்டல்
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, நாளுக்கு நாள் நானும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாய் எல்லா நிகழ்ச்சிகளுக்கும்
இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாகும். பெரும்பாலும் மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு
தமிழகத்தில் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2014கிற்கு முன்பான பத்து ஆண்டுகளிலே, எத்தனை நிதியை மத்திய அரசிடம் இருந்து, தமிழ்நாடு
பொதுவாகவே குறும்புத்தனம் விலங்குகளில் குரங்குக்கு முதலிடம் தான். குறும்பு செய்பவர்களை குரங்கு சேட்டை என்று சொல்வதை நாம் அனைவரும்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறைக்கு
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு ரத்த மையங்கள் மூலம் ரத்தம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவில் அரசு விதிகளின்படி வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நான்கு சக்கர வாகனங்கள், வீடு
அதிர்ஷ்டம் எப்போதுமே எல்லாருக்கும் அடிப்பதில்லை. எதோ ஒரு சமயத்தில் தான் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அந்தவகையில் ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை,
இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட
load more