ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் நடவடிக்கைகள்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு பங்களாதேஷில தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூனுஸ்
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது. அனுராதபுரம்
பேஸ்புக் மற்றும் வட் அப்ஸ் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று
பதுளை கந்தகொல்ல தமன்வர பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02) பிற்பகல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக
பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் 11,050 மில்லிகிராம் ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார்
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். கடந்த
2023 ஆம் ஆண்டில் இதுவரை 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம்
இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அதன் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் எந்தவொரு ஊழியரையும் பணி
செரண்டிப் கிளியரிங் ஹவுஸிலிருந்து 6 கோடியே பதின்மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா (61,360,000) மதிப்பிலான ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க வருவாய் கண்காணிப்பு
கொழும்பு-2 இல் உள்ள மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் மின்சார சபை ஊழியர்கள் கொழும்பு கோட்டை நோக்கிய வீதியை மறித்து போராட்டம் நடத்தி
தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா
100 இலங்கையர்களைக் கொண்ட குழு தென் கொரியாவிற்கு வேலைக்காகச் சென்றுள்ளது. இது 2024 இல் வெளியேறிய முதல் குழுவாகும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு
load more