ககன்யான் திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு மனிதர்கள் விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். அதற்கு தேவையான செயல்பாடுகள் இந்த ஆண்டு செய்ய உள்ளோம் என இஸ்ரோ தலைவர்
நான் மட்டும் மீண்டும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொறுப்பில் வேலை பார்த்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வைத்து
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது செல்லக் கூடிய பேருந்துகளின் முழுவிவரங்களை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பான புகாரின் விசாரணையை போலீசார் தொடங்கினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே
AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த் நடிப்பில் ‘ஊமை விழிகள் 2’ உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஆபாவாணன் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக
விஜய்-ன் Greatest Of All Time திரைப்படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அத்திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு தனது X தள பக்கத்தில்
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு இன்று உலகம்
திருப்பூர் பேக்கரி ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து,
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலரை 10 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்
கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை நடத்துநர் திருப்பித் தருவார் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்
சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் புகைப்படத்தை வெளியிட்டு தவறான கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். கரூர்
சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு ஒரு வருடத்திற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் சீன
புத்தாண்டையொட்டி ஒசூரில் உள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது
load more