பிஎஸ்எல்விசி-58 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்கள் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கியதை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட்
பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள பலுசிஸ்தான், அந்நாட்டின் மிகப்பெரிய மாநிலம் ஆகும். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு
இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தின. இந்த
இணைய உலாவலில் பயனர் பிரைவேட் பயன்பாட்டில் இருந்தபோதும், அவரது தனிப்பட்ட தகவல்களை உருவியதாக கூகுளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த இரு மனுக்களையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம்
உலகம் முழுவதும் நாளை ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு
புல்வாமா தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திய பாஜக, அயோத்தி ராமர் கோயில் திறப்பிலும் அதே யுக்தியை கையாளுகிறது என்று கர்நாடக அமைச்சர்
“தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம்
இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டும் இதே உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா
தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநா் என். பிரியா ரவிச்சந்திரன், தமிழகப் பிரிவு ஐ. ஏ. எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை
அமெரிக்காவில் பணக்கார இந்திய தம்பதியும், அவர்களது 18 வயது மகளும் வீட்டில் மர்மமான முறையில் இறந்தது ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ்
சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து 9 ராணுவ ஜெனரல்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீன
load more