மதுரை பெத்தானியாபுரம் அருகே துப்பாக்கியை சுத்தப்படுத்தும் போது திடீரென வெடித்ததில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமணசமுத்திரம் பகுதியில் நள்ளிரவில் லாரி மோதி பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூரில் இருந்து
கனடா வாழ் காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சர் பயங்கரவாதியாக அறிவித்தது. 33 வயதான லக்பீர் சிங் லண்டா தடை செய்யப்பட்ட
அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுப்பட்டு வரும் இந்து கோயிலை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். ஐக்கிய அரபு
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 18 மணி நேரம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பலர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை 31 பேர் பலியாகி
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை தரும் வகையில் சீனாவில் புதிதாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்,
மெக்சிகோவில் நேற்று அதிகாலையில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயம்
காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ்
ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர்
அயோத்தி ராமர் கோயில் விஷயத்தை அரசியல் ஆக்குவதாக பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி எம். பி. சஞ்சய் ரவுத், “வரும்
வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும் மக்கள் நலனுக்கும் இடையேயானது என்று காங்கிரஸ் எம். பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். ஜனவரி.22ல் அயோத்தியில்
அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர்
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காயம் அடைந்தனர். அதன்பிறகு
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் வழங்க ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு குறித்த அறிவிப்பை
புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more