வறுமையில் சிக்கி தவிக்கும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக நடந்தே மெக்சிகோ வந்தடைந்தனர்.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்றுமாலை வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப
புதிதாக தொழில் தொடங்க 2 ஆயிரத்து 269 கோடி ரூபாய் முதலீட்டில் 155 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக ஒசூர் முதலீட்டாளர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையம் அருகே ரவுடி பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடிகள் இருவர் போலீசார் நடத்திய
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அனுமதி இன்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை மடக்கிய அதிகாரிகளை தாக்கிய கும்பலில் மூன்று பேரை பிடித்து
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமது இரண்டாவது கட்ட நடைபயணத்தை ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்க உள்ளார். மும்பையில் மார்ச் 20-ஆம் தேதி முடிவடையும்
வாரணாசியில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 150 பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றன. 20 லட்சம் பேர் வாழும் வாரணாசியில் டீசல்
வட மாநிலங்களில் இரவு மற்றும் காலை வேளையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் அனைத்துவகைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக
சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய
கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பாரம்பரியமான யானைத் திருவிழா நேபாளத்தின் சவுரஹா நகரில் விமரிசையாக நடைபெற்றது. இதனைக் காண
முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சீனாவின் மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் தனது மூன்று நாள் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு
திருவிழா இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்வதற்காக வாலாஜாபேட்டையில் இருந்து நாட்டு வெடிகளை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்த நபரை
கிராமப்புற வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக கூட்டுறவு சங்கங்களை மாற்ற தமது அரசு முயன்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின்
நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களை ஊக்குவிக்க பெரிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாக குடியரசுத்
load more