சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடி விடலாம் என்றும் சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நிலைதான் இப்போதும் உள்ளது என்றும் நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை வானிலை மையம் அதிநவீனமானது என்றும் உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சர்
சென்னை புளியந்தோப்பு பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மண்டலத்திலிருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கிய நிலையில் திடீரென அவர் இன்று காலை மரணமடைந்தது
அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தாயார் காலமானதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படும் முன்பும் தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் முன்பும் 900 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு
மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகிய மூவரும் மத்திய நிதி அமைச்சர்
பொன்முடி வழக்கின் தீர்ப்பில் நேர்மை இல்லை என தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய போது வானிலை ஆய்வு மையத்தை மூட வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளியான நிலையை
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட, விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பகுதியில் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் வீடுகளை
load more