வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம்
வெள்ள பாதிப்பு காரணமாக மீனவர் கல்லூரி அலுவலர் குடியிருப்பில் சிக்கியிருந்த மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சென்னை – குருவாயூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. குமரிக் கடல்
மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை தூத்துக்குடி, நெல்லை செல்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு ‘பாஸ்’ என பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ திரைப்படத்தைத்
கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி உள்ளனர். குமரிக்
தமிழ்நாட்டில் அதிவிரைவு வந்தே பாரத் சாதாரண ரயில்கள் இயக்கப்படுமா என்ற வைகோ கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். வைகோ
ஸ்ரீவைகுண்டம் பகுதிகள் மீட்பு பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். குமரிக் கடல்
வெள்ள நிவாரண உதவித் தொகை ரூ.6,000-க்கான டோக்கன் வழங்கப்படாததற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,
சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து 75 நபர்களின் பெயர் பட்டியல் சிக்கி உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல்
தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களை மீட்க உதவுமாறு, நியூஸ் 7 தமிழ் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை ஜோதிமணி எம்பி தொடங்கி வைத்தார். விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு
நியூஸ் 7 தமிழின் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம்
load more