அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் பயணத்தில் பனாமாவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான டேரியன் இடைவெளியை கடப்பது
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பல சட்டங்களை காலத்திற்கேற்றவாறு மத்திய அரசு மாற்றிவருகிறது. இதன் ஒரு பகுதியாக சில சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன; சில
உலகம் முழுவதும் ஊக்கமளிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தும் 100 பெண்களை கொண்டாடும் விதமாக இந்தாண்டு பிபிசி வெளியிட்ட 100
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய கடற்கரை நகரமான காயல்பட்டினத்தில் ஒரே ந ளில் 95 செ. மீ. அளவுக்கு கனமழை கொட்டியுள்ளது. ஓராண்டு மழை ஒரே நாளில்
போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு 10 ஆயிரம் தொழிலாளர்களை ஹரியாணா அரசு அனுப்புகிறது. இதற்கான ஆள் சேர்ப்புப் பணிகள் நடக்கின்றன. அங்கே என்ன வேலை? எவ்வளவு
அசாமில் ஆளும் பா. ஜ. க. அரசு மாநில அரசு நடத்திய 1,281 அரசு மதரஸாக்கள் சாதாரண பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. பா. ஜ. க. அரசு உத்தரவு கூறுவது என்ன? இந்த நடவடிக்கை
சீனாவில் ஃபலூன் காங் என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அதனை லட்சக்கணக்கான சீனர்கள் ரகசியமாக பின்தொடர்கின்றனர். அப்படி அந்த அமைப்பு என்ன
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 78 எம். பி. க்கள் இன்று ஒரே நாளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும்
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் போன்ற பல பிரச்னைகளை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகளாவிய
தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் இயல்பை விட 135% அதிகமாக பெய்துள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், குடும்ப வன்முறையால் தன் கணவரைப் பிரிந்து குடும்பத்தை விட்டு வெளியேறிய கிளாரா ஃப்ராகோசோ, ஒரு சுங்க முகமை நிறுவனத்தில்
செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்றாகும். இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டு வந்துள்ள ஆழமான போலி
கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 4 தென் மாவட்டங்களில் வெள்ளக்காடாகியுள்ளன. அடுத்த 48 மணி நேரத்தில் 30 செ. மீ. முதல் அதிகபட்சம் 50 செ. மீ. வரை மழை பெய்ய
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைச் சமீபத்தில் தாக்கியதைத் தொடர்ந்து, உலகின் பெருநிறுவனங்கள் செங்கடல் வழியாகச்
load more