வெள்ள நிவாரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன்
ஸ்ரீரங்கம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை சேத்துபட்டில்
மானாமதுரை அருகே பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்ட ஒதுக்கிய 54 சிமென்ட் மூட்டைகளை வாங்குவதற்காக பெண் கூலித் தொழிலாளி ஓராண்டாக அலைந்து
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு நாளான இன்று அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர்,
மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல், துபாயில் உள்ளூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
வெள்ள நிவாரண பணிகளை குறைசொல்வது, பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றது என்று சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றார். பதவி ஏற்புவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மத்தியப் பிரதேசத்தில் நடந்து
‘அனுமதி பெறாத கட்டிடங்களின் காடாக மதுரை மாநகர் மாறி வருகிறது’ என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த மதன் குமார், உயர்
நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று நாகூர்
மக்களவையில் இன்று பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால்
“ஐந்து லட்சம் மக்கள் தொகைக்கு குறைந்தது ஒரு நவீன உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும்; ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு
‘’கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் நாடாளுமன்றத்துக்குள்ளேயே இத்தகையை விரும்பத் தகாத
“வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக மாறிவிடுவார்” என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
இனிமேல் தமிழக சிறைவாசிகள் தங்களது உறவினர்களுடன் வீடியோ காலில் பேசமுடியும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், குளந்திரான்பட்டு கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற
load more