நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம். பி. க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த
‘கட்சி தலைமையிடம் சென்று ஒரு பதவியைக் கேட்டுப் பெறுவதைவிட, உயிரை விடுவது மேலானது என்றே நான் கருதுகிறேன்’ என சிவராஜ் சிங் சௌஹான்
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கத்தின் விலை டிச.4-ஆம் தேதி புதிய உச்சத்தை
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஃபினிஷராக வலம் வரும் ரிங்கு சிங், நேற்றைய போட்டியில் ஊடக அறையின் கண்ணாடியை உடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
குடும்ப அட்டை சென்னையில் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தால், அவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, அதிகாரிகள் ஆய்வு
மகாராஷ்டிராவில், மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தையால் நோயாளிகள் பதறியடித்து ஓடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம்,
மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த
மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர். என். ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்
அயலான் திரைப்படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தது நடிகர் சித்தார்த் தான் என படக்குழு தெரிவித்துள்ளது. ‘இன்று நேற்று நாளை’ புகழ்
‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு இயக்குநர் அமீர் நன்றி தெரிவித்தார்.
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். சபரிமலை ஐயப்ப
எண்ணூர் கால்வாயில் கச்சா எண்ணெய் கலக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிபிசிஎல் நிறுவனம், சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் கசிவு இல்லை
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கும்மாடி நர்சய்யா என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது, டிசம்பர் 23-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என
சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார். சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம்.
load more