2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. டிசம்பர் 11 வரையிலான
தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சில அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக உருவாக்க முயற்சிக்கும் அரிசி தட்டுப்பாடு இந்த பண்டிகை காலத்தில் அரிசியின் விலையை உயர்த்தும் தந்திரம் என
மலையகப் பாதையில் ரயில்களை இயக்குவதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக
யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி
வடக்கு இத்தாலியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்
இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின்
கிளிநொச்சி – நாச்சிக்குடா பிரதேசத்தில் கிளைமோர் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும்
இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நான் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்
விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2.3 பில்லியன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எக்காலத்திலும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு
காலி – கராபிட்டிய பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை
அனுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவப்
புலம்பெயருவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட புதிய திட்டத்தின் படி
load more