பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இறைவன் என்ன நினைக்கிறானோ அது நடக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறுகிறது. இரண்டாம்
தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர். கே. சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில் சென்னை திரும்பி உள்ளார். சென்னை அமைந்தகரையை
ஒரு வாரத்தில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்
இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில், விக்ராந்த் மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜையில் அமைச்சர் S.P. வேலுமணி
தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச.11) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர்
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 48% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை கடந்த
திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
மாற்றி மாற்றி பேசி, மக்களிடம் ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மஜக பேரிடர் மீட்புக்குழுவில் இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சைவ உணவு மற்றும் மற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி பழவேற்காடு பகுதி மசூதி நிர்வாகம்
தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும்
load more