ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என். ஐ. ஏ. மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர்
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
சென்னையில் 679 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்ததார். சென்னையில் 679 இடங்களில் மழைக்கால மருத்துவ
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (National Scholarship Portal)
கர்நாடகா, மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிகாலையிலேயே அதிரடி சோதனை மேற்கொண்டனர். 44 இடங்களில் நடந்த இந்தச் சோதனையில் 13 பேர் கைது
சிதம்பரத்தில் உள்ள தனியார் பேக்கரியில் பெல்ஜியம் சாக்லேட்டில் 3 அடி உயரம் 2 அடி அகலத்தில் 72 கிலோ சாக்லேட்டில் நடராஜர் சிலை செய்து காட்சிக்கு
புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ரூ.10 லட்சம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்ட சுகாதார
தஞ்சாவூரில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கீழவாசல்
மிக்ஜாம் புயல் மழை நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மழை
தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவைசி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்னிலையில் பதவி
காப்பீடு நிறுவன நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீட்டு தொகை வழங்க மறுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி வெங்கடாஜலபதியை இன்று அதிகாலை வழிபட்டார். பீகார் முன்னாள் முதல்வரும்,
load more