அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர்
சென்னை முழுவதும் செல்போன் நெட்வொர்க் பிரச்சினையால் மெட்ரோ பயணத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்கில் திருச்சியில் நடைபெற இருக்கிற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கு
மிக்ஜாம் புயல் குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். வெள்ள பாதிப்பு உங்களுக்கு மட்டுமில்லை, இதை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு
கோவையில் குப்பைத்தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவை மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்பட்ட
கோவையை அடுத்த தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையைச் சேதப்படுத்திய காட்டுயானைகள் உணவு பொருட்களை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மிக்ஜாம் புயல்
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல்
கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என டி. ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சென்னையை புரட்டிப்போட்ட
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாம்களில் அமைச்சர் ம. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த
இங்கிலாந்தில் முதியவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகைப் பொருட்களுடன் மனித மலம் கலந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய படையில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த 6 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு படைவீரர்களை ரஷிய ராணுவத்துக்கு
இலங்கை சுதந்திரக் கட்சியில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மீண்டும் உயர் பதவி வழங்குவது என அக்கட்சி முடிவெடுத்துள்ளது. எதிர்வரும்
load more