கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நாகை கடற்கரையோர பகுதிகளில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. அலைகளில் சிக்கி 50
உதகையை அடுத்த உல்லத்தி பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தின் புதர் பகுதியில் எலும்புக் கூடும், அதன் அருகே துணிகள் கிழிந்த நிலையிலும், மது
ம. பி. மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பாஜக வெற்றி முகம். சத்தீஸ்கரிலும் வாய்ப்பு அதிகம். சனாதன இந்து விரோதிகளுக்கு பலத்த அடி’ என தமிழக பாஜக மூத்த
ஐ. நா. சபை பருவநிலை மாநாட்டில் மேடைக்கு அழைக்கப்பட்டு பிரதான இருக்கையில் அமர வைக்கப்பட்ட ஒரே தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற இப்போதைய பிரதமர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம்
இஸ்ரேல், காசாவில் இன அழிப்பை நடத்தி வருவதாகவும், இதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் துருக்கி அதிபர் தயீப்
உலகப் பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியில் தற்போது முகேஷ் அம்பானி 9-வது இடத்தில்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் காசாவுக்கு ஆதரவாக சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கடின உழைப்பு, தூக்கமில்லாத இரவுகள், மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டது ஆகியவையே
கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு
திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி, துபாய் நாட்டில் மதுபான விடுதியில் டான்ஸராக வேலை செய்து விட்டு, சமீபத்தில் திருப்பூர் திரும்பியுள்ளார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர்
load more