மேல், சப்ரகமுவ, வடக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. டுபாயில் உள்ள
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ
போலி விசாக்களை பயன்படுத்தி கட்டார் தோஹா ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் நேற்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தில்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று பிற்பகல் 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது. சம்பவம்
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்துள்ளதுடன்,
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது. பகிடிவதை தொடர்பான சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு,
சந்தையில் தற்போது முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் 42 ரூபாவாக இருந்த முட்டை ஒன்று தற்போது45 ரூபாவை தாண்டியுள்ளதாக
கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையமொன்றின் பெண் பாதுகாவலர், பராமரிப்பில் இருந்த 17 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 56 வயதான கந்தகொல்ல,
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் திரிபோஷவுக்கான வரி அதிகரிப்பை
load more