சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000 -யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம்
லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமலாகத்துறை அதிகாரி யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை
கல்லூரி மாணவியை கழுத்தை நெறித்து கொலை செய்து வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில்
துவாரகா பெயரில் வெளி வந்த காணொலியை நிராகரிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒடிசாவில் 13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கியது. சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல்
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும்
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் 2-வது கருவி செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில்
லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப். ஐ. ஆர். பதிவு செய்துள்ளனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை
“மிக்ஜாம்” புயல் டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்க கூடும் எனவும், அடுத்து வரும் 3 நாட்களுக்கு வட தமிழகம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
உலக நாடுகளின் எதிர்ப்புக்கிடையே தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. தென்கொரியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது
இடைத்தரகர்கள் மூலமாக மத்திய அரசின் அமைப்புகள் மிரட்டி பணம் பெறுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டை முன்
மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பி. ஆர். எஸ் கட்சிக்கு இழுக்கும் நோக்கத்தோடு தெலங்கானா முதலமைச்சர் கே. சி. ஆர் பேரம் பேசி வருவதாக கர்நாடகா துணை
load more