டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில்
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேற்று (நவ.29) இரவு முதல்
நடிகை நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் 3.4 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். நடிகை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அக்கட்சியினர் வழிபாடு நடத்தினர்.
சென்னையில் மழை பாதிப்புகளை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக 5வது நாளாக கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தென்
கனமழை பெய்யும் போதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை என, மழையில் நனைந்தபடியே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை கண்டித்து பள்ளி மாணவிகள்
புதுச்சேரியில் இன்று (நவ.30) காலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடாததால் மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு
கேரள மாநிலம் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்திற்குள் பாம்பு புகுந்ததால் நீதிமன்ற பணிகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. கேரள மாநிலம்
தெலங்கானாவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்களித்தார். தெலங்கானா
“சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது..!” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்
மறு உத்தரவு வரும் வரைக்கும் அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளார். அதிமுக கொடி சின்னத்தை
பிரதர் ஞானவேல் ராஜா இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது… பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்!” என இயக்குனர் சமுத்திரக்கனி
திருப்புவனம் பேரூராட்சி பகுதிகளில் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாடுகள் சாலைகளில் உலாவுவதால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் நிகழ்வது
load more