தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர்
குளித்தலை அருகே தனியார் கல்லூரி வாகனத்தில் பொறியியல் மாணவரின் கழுத்தை, எம். பி. ஏ. மாணவர் திடீரென அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் ’ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கேசிஆர் அரசுக்கு கொடுத்த அனுமதியை தேர்தல் ஆணையம் இன்று திரும்பப்
இந்தியாவின் முன்னாள் பிரதமர், சமூகநீதிக் காவலர் வி. பி. சிங் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இன்று திறந்து வைத்தார். சிலை
ஒடிசாவில் சக்திவாய்ந்த அதிகாரியாக கருதப்படும் தமிழரான வி. கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, முதல்வர் நவீன் பட்நாயக்
நோயாளிகளின் உதவியாளர்கள் வசதிக்காக, ஐசியு வார்டுகளில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, செல்போன் சார்ஜிங் பாயிண்ட், வழிபாட்டு அறை உள்ளிட்ட
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், மத்திய அரசு தான் சாதிவாரி
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி கூட உள்ள நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு
திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் மின்வெட்டு காரணமாக வென்டிலேட்டர் இயங்காததால் பலியான சம்பவம் அதிர்ச்சியை
மத்திய அரசு பணி தொடங்கி நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் வரை சமூகநீதி என்பது இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வி. பி. சிங்கின் காலம்
சண்டை நிறுத்த நீட்டிப்புக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவிற்கு சென்று, போரின் மூன்று இலக்குகளை ராணுவ வீரர்களுக்கு எடுத்துரைத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான
தாய்லாந்து, இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மலேசியா சென்று வர விசா தேவையில்லை எனவும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர
சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்றின் காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சீனாவில்
கிரீஸின் லெஸ்போஸ் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் இருந்த 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று
load more