ராஜஸ்தானில் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் பேரவைத்
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பை டிராபி மீது கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்
திண்டுக்கல் ஜி. டி. என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2-வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
“அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆவின் பால் நிறுவனம்,
டீப்ஃபேக் விவகாரம் தொடர்பாக புகார்களை பதிவு செய்ய புதியதாக இணையதளம் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ்
சபரிமலையில் பக்தர் ஒருவரின் ஆட்டிற்கு போலீசார் பாதுகாப்பிற்கு நின்றது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக
வெறிபிடித்த தெருநாய்கள் கடிப்பதால், இறப்பை ஏற்படுத்தும் தீவிர தொற்று நோயான ரேபிஸ், பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ்
ஆந்திராவில் டிசம்பர் 9முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான்
ஆந்திராவில் டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான்
மீலாடி நபியை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மதத்தை சேர்ந்த 15000 பேருக்கு மாபெரும் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில்
புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது தொழில்முறை கூட்டாளியான கரிகாலனுக்கு சொந்தமான இடங்களில்
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை
தமிழ்நாடு அரசு நடத்தி வரும் ஆவின் நிர்வாகம் அகல பாதாளத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக மாநிலத்
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
load more