அரசியல் அங்கீகாரம் இல்லாத எந்த சாதிக்கும் மரியாதை இருக்காது. எனவே, வரும் தேர்தல்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் எஸ். வி.
வி. பி. சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிஹாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவின் தரம் குறித்த அறிக்கையை, தலைமை ஆசிரியர்கள் தினமும் சமர்ப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு
காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானின் பெருமை, கண்ணியத்தில் வடுக்களையே ஏற்படுத்தியுள்ளது என்றும் பாஜகதான் உலகின் மிகப்பெரிய, நம்பகமான அரசியல் கட்சி
இணைய மோசடிகளை தடுக்க 2021 ஏப்ரலில் குடிமக்கள் நிதி சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (சிஎஃப்சிஎஃப் ஆர்எம்எஸ்) ஏற்படுத்தப்பட்டது. இந்த
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, மசோதாக்களை தாமதப்படுத்தி பிறகு அரசுக்கு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருத்தி தெரிவித்துள்ளது.
காவலர் குடியிருப்பில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் இருந்து நாசமானது. காவலர் குடியிருப்பில்
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அனுப்பிய சம்மன் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு. க.
மருத்துவமனைகளை ஹமாஸ் பதுங்கிடமாகவும், தாக்குதலுக்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்துகிறது, அல் ஷிபா மருத்துவம்னைக்குக் கீழ் ஹமாஸ் சுரங்கம்
இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் பெரும் பணக்காரருக்கு சொந்தமான கப்பல் ஒன்றை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் கடத்தியுள்ளனர். அந்தக்
சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். இவர் நிறுவனத்துடன் வெளிப்படைத்தன்மையுடனும்
சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், நாளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
“தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதுகுறித்து அவர் சிகிச்சைப் பெற்று வரும் தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினேன்.
இந்தியாவுடனான 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மாலத்தீவின் புதிய அரசு மறு ஆய்வு செய்யும் என அந்நாட்டு அரசு உயரதிகாரி நேற்று தெரிவித்தார்.
load more