லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின்
சென்னையை அடுத்த ஆவடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பழைய காலத்து செம்மர தூணை திருடி சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆவடி
இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரைச் சேர்ந்தவர்
இந்திய அணி உலக கோப்பையை தவறவிட்டதால் மனமுடைந்தாக இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தோல்வி
லேபிள் இணையத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 7
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள ‘2+2 அமைச்சா்கள்’ கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங்
“3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய
மறைந்த முன்னாள் அமைச்சர் அ. ம. பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிமுக முன்னாள்
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து
கேரளாவில் படையப்பா யானை மீண்டும் கிராம பகுதியில் புகுந்து ரகளை செய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கியில் படையப்பா யானை அவ்வப்போது வனத்தில்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்பராஜுடன் லாரன்ஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின்
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து அந்த மாநில முதலமைச்சருடன் பிரதமர்
load more